Sunday 26 October 2014

பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு . . .

நம் நாட்டின் கலாச்சாரத்தைச் சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.
நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான். அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாகப் பேசுவது, நடப்பது எந்த வகையில் நியாயம்..?

No comments:

Post a Comment